திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

Update: 2021-11-12 17:28 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன

மாவட்டத்தில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டு இன்று மட்டும் யாரும் உயிரிழக்கவில்லை..

Tags:    

Similar News