திருப்பத்தூர்  மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-06-23 14:44 GMT

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 595 பேர் உள்ளனர். இன்று 63 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து  வீடு திரும்பினர். மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.இ

Tags:    

Similar News