திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு மட்டும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது.

Update: 2021-12-10 16:23 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் வீடு திரும்பினர்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 28 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளனர்.மாவட்டத்தில் இன்று கொரோனா  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News