நாட்றம்பள்ளி பேரூராட்சி பற்றி அறிந்து கொள்வோமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நாட்றம்பள்ளி பேரூராட்சியில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த தகவல்கள்

Update: 2022-01-28 14:45 GMT

நாட்றம்பள்ளி பேரூராட்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். நாட்றம்பள்ளி தேர்வுநிலை பேருராட்சி 18.05.1960ல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, 03.08.1992ல் தேர்வுநிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருராட்சி 7.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த பேரூராட்சி இட ஒதுக்கீடு விபரம் 

எஸ்சி பெண்கள் வார்டு எண் 6

பெண்கள் பொதுப்பிரிவு 1, 4, 5, 7, 8, 13

Tags:    

Similar News