உள்ளாட்சித்தேர்தல்: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 1545 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் 1545 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-23 07:22 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 3

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 6 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 25

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 153 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 38

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 194 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 348

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 1192 பேர்

Tags:    

Similar News