மே.10 ல் சிவகங்கை மாவட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11 மணி முதல் 1. மணி வரை நடைபெறுகிறது

Update: 2022-05-06 09:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  வரும் 10 -ஆம் தேதி நடைபெறவுள்ளது

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் து.இரா.சந்திரா தலைமையில, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் -பகிர்மானம் - மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுவதால், மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் நேரில் சந்தித்து, தங்களின் மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News