சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்

Farmers' Complaints Day Meeting at Sivagangai:

Update: 2022-06-21 08:30 GMT

சிவகங்கை மாவட்டவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 28 -ஆம் தேதி நடைபெறவுள்ளதென மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 28.06.2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்; பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News