டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-13 03:10 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 96.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு  60.18 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 764 கன அடியாக உள்ளது. டெல்டா பாசணத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News