நீலகிரி மாவட்டத்தில் 16 தேதி 32 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 355 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.