நீலகிரி மாவட்டத்தில் 8 தேதி 31 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது;
பைல் படம்
நீலகிரி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 582 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.