நீலகிரி மாவட்டத்தில் 8 தேதி 31 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-10-08 18:16 GMT

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 582 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News