நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி 61 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
நீலகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது.. இன்று 93 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 3பேர் இறந்துள்ளனர். 745பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.