மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை

மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-28 05:30 GMT

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட, இளநகர் துணை மின்நிலையத்தில் நாளை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

இதனால், வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம்உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News