ராசிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

ராசிபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2022-07-25 11:00 GMT

பைல் படம்.

ராசிபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராசிபுரம் துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள்நடைபெற உள்ளதால், நாளை 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால், ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசம்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News