நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.