நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8 ம் தேதி 24 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.