நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 ம் தேதி 22 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 309 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.