நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30ம் தேதி 12 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.