நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3ம் தேதி 11 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 154 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.