நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6ம் தேதி 28 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-06 16:30 GMT

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News