நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 18:19 GMT

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 384 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News