நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 384 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.