நாகர்கோவில் வாக்கு சாவடியில் வாக்களித்த கன்னியாகுமரி கலெக்டர்
நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் நாகர்கோவில் வாக்கு சாவடியில் கன்னியாகுமரி கலெக்டர் தனது வாக்கினை பதிவு செய்தார்;
கலெக்டர் அரவிந்த்
நாகர்கோவில் குருசடி உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்