ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 48 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-07 15:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (07.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 48 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,08,084.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,06,938

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 435.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 711.

7.மாவட்டத்தில் நேற்று 4,691 பேருக்கு பரிசோதனை செய்ததில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%

Tags:    

Similar News