ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா பாதிப்பு; மூதாட்டி உயிரிழப்பு

Update: 2021-12-04 14:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (04.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:-

1. இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு . மாவட்டத்தில் நேற்று 63 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2. இன்று 62 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,549

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,080

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 770

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 699

7.மாவட்டத்தில் நேற்று 6,627 பேருக்கு பரிசோதனை செய்ததில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Tags:    

Similar News