கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், ஓடத்துறை ஆகிய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (27ம் தேதி) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-08-26 03:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (27.08.2022) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:-  கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல் லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிப்பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடைமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிப்புதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலத்தூர், கவுண் டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

Tags:    

Similar News