கோபிசெட்டிபாளையம் புதிய டிஎஸ்பியாக சியாமளாதேவி பொறுப்பேற்பு

கோபிசெட்டிபாளையம் புதிய டிஎஸ்பியாக சியாமளாதேவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

Update: 2022-07-27 11:15 GMT

டிஎஸ்பி சியாமளாதேவி.

தூத்துக்குடியில் பயிற்சி டிஎஸ்பியாக  இருந்த சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Tags:    

Similar News