அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 ஆயிரத்து 849 ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

Update: 2022-01-26 11:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று நடைபெற்ற ஏலத்தில், 7 மூட்டைகள் நிலக்கடலை கொண்டு வரப்பட்டது. இன்றைய, வர்த்தகத்தில், 2.66 குவிண்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 17 ஆயிரத்து 849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News