ஈரோடு நகரில் நாளை மறுநாள் (17ம் தேதி) மின் நிறுத்தம்

Tomorrow Power Cut -ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-15 04:15 GMT

பைல் படம்

Tomorrow Power Cut -ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை மறுநாள் சனிக்கிழமை (17-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.சாலை, ஜெகநாதபுரம் காலனி, என். ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன் சத்திரம், இடையன் காட்டுவலசு, முனிசிபல் காலனி,டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு,  சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா, சக்தி நகர். வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு,பாரதி தாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, கொத்துக்காரன் தோட்டம். 16 ரோடு, நாராயணவலசு, குமலன் குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜி ரோடு. காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News