சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Update: 2022-06-05 05:00 GMT

பைல் படம்

ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் சித்தோடு, ராயபாளையம், கண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர். டி.டி. கல்லூரி, குமளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிபாளை யம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம் சேமூர், சூளை சொட்டையம்பாளையம், கே.ஆர்யாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி, பி.பி.அக்ராஹாம், மரவபா ளையம், சி.எஸ்.நகர், கனிராவுத்தர் குளம், காவிரிநகர், பாலாஜிநகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்ந கர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறைரோடு, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், எலவமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News