ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.22) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Power Cut Today -ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.22) வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2022-09-21 02:45 GMT

பைல் படம்.

Power Cut Today -ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், சென்னிமலை, தாளவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (செப்.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

எழுமாத்தூர் துணை மின் நிலையம்: எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், எல்லக்கடை, குலவிளக்கு, வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு.

சென்னிமலை துணை மின் நிலையம்: சென்னிமலை, பூங்காநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர்சாலை, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்பிஎன்நகர்.

தாளவாடி துணை மின் நிலையம்: தாளவாடி, சூசைபுரம், மல்லன்குழி, காமையன்புரம், தொட்டகாஜனூர், சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை பகுதிகள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News