ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-08-21 15:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ( 21.08.21 ) இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:

பாதிக்கப்பட்டோர் - 152

குணமடைந்தோர் - 174

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1768

இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 97158

மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 94748

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 642

Tags:    

Similar News