ஈரோடு மாவட்டத்தில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-15 14:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் 15.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 159

02. இன்று குணமடைந்தோர் - 219

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -2568

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 91618

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 88434

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 616

Tags:    

Similar News