ஈரோடு மாவட்டத்தில் இன்று 248 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 248 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-19 13:34 GMT

இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,  ஈரோடு மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 248 - ஆகும்.  

இன்று மட்டும் குணமடைந்தவர்கள்,  106

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 1226

இன்று இறப்பு எண்ணிக்கை எதுவும் இல்லை.

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 17163

மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 15785

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 152

Tags:    

Similar News