தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
பட்டியல் எழுத்தர்
காவலர்
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது:
OC - 32
BC/MBC - 34
SC/ST - 37
கல்வித்தகுதி:
பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)
பருவ கால காவலர் – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + DA
காவலர் : ரு. 2359/- + DA
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
பட்டியல் எழுத்தர் - 27.01.2022 காலை 11 மணிக்கு
காவலர் - 28.01.2022 காலை 11 மணிக்கு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
முகவரி:
மண்டல மேலாளர்,மண்டல மேலாளர் அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எச்38ஏ/10, மாணிக்கம்பாளையம் , ஹவுசிங் யூனிட் ,ஈரோடு