ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 92.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2022-08-29 02:54 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த  மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

ஈரோடு-38.00 மி.மீ ,

பெருந்துறை - 21.00 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் - 25.4 மி.மீ ,

தாளவாடி - 54.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 8.00 மி.மீ ,

பவானிசாகர் - 5.8 மி.மீ ,

பவானி - 14.00 மி.மீ ,

கொடுமுடி - 24.0 மி.மீ ,

நம்பியூர் - 2.00 மி.மீ ,

சென்னிமலை - 20.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 92.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 36.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 13.4 மி.மீ ,

அம்மாபேட்டை - 27.2 மி.மீ ,

கொடிவேரி - 7.2 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 21.2 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 21.2 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 430.4 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 25.31 மி.மீ ஆகும்.

Tags:    

Similar News