ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக தாளவாடியில் 36.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Update: 2022-09-06 04:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

பெருந்துறை - 11.00 மி.மீ ,

கோபி - 16.00 மி.மீ ,

தாளவாடி - 36.00 மி.மீ , 

சத்தி - 4.00 மி.மீ ,

கொடுமுடி - 31.00 மி.மீ ,

சென்னிமலை - 3.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 12.8 மி.மீ ,

கொடிவேரி - 4.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 20.8 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 3.00 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 141.6 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 8.3 மி.மீ.

Tags:    

Similar News