ஈரோடு மாவட்டத்தில் இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 92 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2022-01-12 14:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (12.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:- 

1. இன்று புதிதாக 330 பேருக்கு கொரோனா பாதிப்பு . கடந்த 9-ம் தேதி 30 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2. இன்று 92 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,09,056

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,324

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 1,019.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 713.

7.மாவட்டத்தில் நேற்று 4,331 பேருக்கு பரிசோதனை செய்ததில் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 5.6%

Tags:    

Similar News