ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 59 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-22 13:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (22.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்:- 

1. இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு.

2. இன்று 59 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,07,437.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,06,169.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 559.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 709.

7.மாவட்டத்தில் நேற்று 5,962 பேருக்கு பரிசோதனை செய்ததில் 50  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Tags:    

Similar News