ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2021-11-02 15:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 260 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 39 மையங்களில் 7 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News