ஈரோடு மாவட்டத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 34 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-01 14:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (01.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:- 

1. இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 34 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,07,788.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,06,656.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 421.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 711.

7.மாவட்டத்தில் நேற்று 4,402 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.5%

Tags:    

Similar News