ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-26 01:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News