ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2021-12-08 15:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (08.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

1. இன்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 69 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,758

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,348

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 711

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 699

7.மாவட்டத்தில் நேற்று 5,989 பேருக்கு பரிசோதனை செய்ததில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Tags:    

Similar News