ஈரோடு மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 51 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-16 17:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (16.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்:

1. இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 51 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,07,151

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,864

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 582

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 705

7.மாவட்டத்தில் நேற்று 5,975 பேருக்கு பரிசோதனை செய்ததில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Tags:    

Similar News