ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 73 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-11-28 13:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 68 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 188ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தார்கள்.

இன்று மட்டும் 73 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 824 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 696 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News