ஈரோடு மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-11-30 15:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (30.11.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

1. இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 72 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,315

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,815

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 804

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 696

7.மாவட்டத்தில் நேற்று 7,391 பேருக்கு பரிசோதனை செய்ததில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Tags:    

Similar News