ஈரோடு மாவட்டத்தில் இன்று 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-14 15:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (14.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

1. இன்று புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு.

2. இன்று 65  பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,07,065 

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,05,755

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 605

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 705

7.மாவட்டத்தில் நேற்று 6,266 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Tags:    

Similar News