ஈரோட்டில் இரண்டு இடங்களில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

Update: 2022-09-29 14:45 GMT

பைல் படம்

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News