கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை

கவுந்தப்பாடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-20 11:00 GMT

பைல் படம்.

கவுந்தப்பாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது காரணமாக நாளை (21.10.2021) கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது. கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர். வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், பாணிடியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, இருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, ஆலத்தூர், கவுண்டன்பாளையம், குட்டிபாளையம், சேவகவுனிடலூர் மற்றும் செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News