ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-02 14:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் வௌயிட்டுள்ளது.

1. இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு. மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி 55 வயது பெண்ணும்,  நேற்று 71 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2. இன்று 71 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,440

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,954

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 788

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 698

7.மாவட்டத்தில் நேற்று 7,560 பேருக்கு பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Tags:    

Similar News