பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Update: 2021-09-27 17:30 GMT

பைல்படம்

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அர்ச்சனா தீராத வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.வயிற்று வலி அதிகமானதால் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News