ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி

நெல்லிக்குப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்

Update: 2021-05-08 09:00 GMT

நெல்லிக்குப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள், நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மருந்து தெளிப்பான் மூலம்  தினமும் கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அச்சமின்றி ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர் .

Tags:    

Similar News